Monday 16 July 2012

கவிதையா? நீங்களே சொல்லுங்க!!!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,
                                                                        மூன்று நாள் விடுமுறையில் , நிறைய படித்தேன் என்று சொன்னால் , அது பொய் . வெட்டியாக  வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்தேன். நண்பர் குழந்தையின் பிறந்தநாள்  விழாவினை சிறப்பித்து வந்தேன் (வடிவேல் பாஷையில்).வேறொன்றும் உருப்படியான வேலை செய்யவில்லை. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் !! மன்னிக்கவும் !

இங்கு எனக்கு பிடித்த  ஒரு புது கவிதையை  போஸ்ட் செய்கிறேன்




கை கடிகாரம்
என் மணிக்கட்டின்   வழியே
இளமை உறிஞ்சும் அட்டைபூச்சி


பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும்
 இல்லையென்றாலும் கமெண்ட் செய்யவும் 



மீண்டும் சிந்திப்போம்
மாடசாமி
Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. Realy super machi....you have to make this types of kavithai more & more.....


    Heartly congratulation...

    Regards

    R.K.Kalimuthu

    ReplyDelete
    Replies
    1. Thanks Machi !! View My Another Post too !!! Your comments and wishes are my energy to write the post like this.


      Madasamy.R

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger